Surah Al-Falaq - Tamil Translation by Jan Turst Foundation
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்
Surah Al-Falaq, Verse 1
مِن شَرِّ مَا خَلَقَ
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்
Surah Al-Falaq, Verse 2
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்
Surah Al-Falaq, Verse 3
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்
Surah Al-Falaq, Verse 4
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்)
Surah Al-Falaq, Verse 5