Surah An-Nas - Tamil Translation by Abdulhameed Baqavi
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
(நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்
Surah An-Nas, Verse 1
مَلِكِ ٱلنَّاسِ
(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்
Surah An-Nas, Verse 2
إِلَٰهِ ٱلنَّاسِ
(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்
Surah An-Nas, Verse 3
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ
மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்)
Surah An-Nas, Verse 4
ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ
மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்)
Surah An-Nas, Verse 5
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ
(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்
Surah An-Nas, Verse 6